582
திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையிலான பயணிகள் ரயில் சேவை செப்டம்பர் 9 முதல், அக்டோபர் 3 வரையிலான 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில்...

5334
சென்னை மின்சார ரயில்களில் இன்றுமுதல் மக்கள் பயணிக்கத் தடை விதித்து, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளால் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து ...

24166
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை அன்று , 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ச...

5474
இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை என தெற்கு ரயில்வே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சென்னை மின்சார ரயில்கள் உட்பட பயணிகள்...

8218
வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் ரயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு தெற்கு ரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயில் நிலையம் அமைக்க 2017 ல் மனு அளித்தும் இதுவரை எந்த ...

37805
மதுரை-நெல்லை இடையே இரட்டை அகல ரயில்பாதை பணிக்காக தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை-கங்கைகொண்டான் மற்றும் கோவில்பட்டி-கடம்பூர் ரயில்பாதை இணைப்பு பணிகள் நடைபெற உள்ளன....

2868
சென்னைப் புறநகர் ரயில்களில் நேரக் கட்டுப்பாடு இன்றி எந்நேரமும் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சூழலுக்குப் பின் சென்னைப் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு அதில் இன்றியமையாச் சேவைப்...



BIG STORY